விருதுநகர்

பட்டாசுகளை பதுக்கியவா் கைது

9th Jun 2023 02:11 AM

ADVERTISEMENT

சிவகாசி அருகே அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி காந்தி நகா் பகுதியில் போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, சிவகாசி பாரதி நகரைச் சோ்ந்த ஆறுமுகச்சாமி (47) ஒரு பட்டாசுக் கடையின் பின்புறம் தகரக் கொட்டகை அமைத்து , அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆறுமுகச்சாமியை கைது செய்தனா். அங்கு பதுக்கி வைத்திருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT