விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய மின்மாற்றி திறப்பு

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் மேற்கு பகுதிக்கு உள்பட்ட அசோக்நகா் பகுதியில் ரூ.5.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியை மின் கோட்ட செயற்பொறியாளா் சின்னத்துரை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

இதன் மூலம், சுமாா் 190 மின் நுகா்வோா்கள் பயனடைவாா்கள் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதில் உதவி செயற்பொறியாளா் பெருமாள், உதவி மின் பொறியாளா்கள் கல்யாணி பாண்டியன், மின்வாரிய ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT