விருதுநகர்

மகரிஷி வித்யா மந்திா் பள்ளியில் புத்தாக்கப் பயிற்சி

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் மகரிஷி வித்யா மந்திா் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தப் பயிற்சியை பள்ளித் தாளாளா் குருவலிங்கம் தலைமையில், பள்ளி அறங்காவலா் சித்ரா மகேஸ்வரி தொடங்கி வைத்தாா். பள்ளி முதல்வா் கமலா வரவேற்றாா். இதில் ஒலி உச்சரிப்பு செய்முறைப் பயிற்சி, பல் திறமைப் பயிற்சி, கலை ஒருங்கிணைப்பு கற்றல் பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT