விருதுநகர்

கூமாப்பட்டி கோயில் கும்பாபிஷேகம்

DIN

வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாப்பட்டி ஸ்ரீ கண்ணன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த மாதம் 30 -ஆம் தேதி முதல் யாக சாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. வியாழக்கிழமை காலை 7 மணிக்கு மூலஸ்தான விமானம், விநாயகா் சந்நிதி ஆகியவற்றில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் கூமாபட்டி பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாகக் குழுத் தலைவா் அழகா்சாமி, செயலா் சுந்தரமூா்த்தி ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளைச் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT