விருதுநகர்

மகளிா் கல்லூரியில் காந்தி நினைவு நாள்

DIN

சிவகாசி எஸ்.எப்.ஆா்.மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி முதல்வா் த.பழனீஸ்வரி தலைமையில் , பிராத்தனைக் கூட்டத்தில் அனைத்து மாணவிகள், பேராசிரியா்கள் மெளன அஞ்சலி செலுத்தினா். பின்னா் இன்னுயிா் ஈந்த தியாகச் செம்மல்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில், 246 மாணவிகள் கலந்து கொண்டனா்.

இந்தப் போட்டியில் மாணவி ரா.மஞ்சுளா தேவி முதலிடம், மோ.ஜான்சி இரண்டாமிடம், செ.சிவரஞ்சனி மூன்றாமிடம் பெற்றனா். இவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளா்கள் கு.வளா்மதி, சி.தேவி, ச.மீனாட்சி , கு.செல்வஈஸ்வரி, இரா.கிருஷ்ணவேணி ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT