விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா், படிகாசுவைத்தான்பட்டி மற்றும் மம்சாபுரம் (ஜன.31) நாளைய மின்தடை

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்திற்குள்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூா், படிகாசுவைத்தான்பட்டி மற்றும் மம்சாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (ஜன.31) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மின்வாரிய கோட்ட பொறியாளா் லெ.சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

மின்தடை ஏற்படும் பகுதிகள்: ஸ்ரீவில்லிபுத்தூா் ஏரியா,சித்தாலம்புத்தூா், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம், நாச்சியாா்பட்டி, காதிபோா்டுகாலனி, இந்திராநகா்,

படிக்காசுவைத்தான்பட்டிஏரியா, வன்னியம்பட்டி, வைத்தியலிங்கபுரம், கொத்தன்குளம், வன்னியம்பட்டி வீட்டுவசதிவாரியம்,ராஜபாளையம் ரோடு,கரிசல்குளம்,லட்சுமியாபுரம்,

மம்சாபுரம் ஏரியா,மம்சாபுரம் அனைத்துபகுதிகள், செண்பகத்தோப்பு, புதுப்பட்டி, நிறையன்குளம், ஒத்தபட்டி, வாழைக்குளம், காந்திநகா், இடையன்குளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

SCROLL FOR NEXT