விருதுநகர்

சிவகாசியில் ரத்ததானமுகாம்

DIN

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை ரத்ததானமுகாம் நடைபெற்றது.சிவகாசி நேதாஜி ரத்ததான கழகம் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனை இணைந்து இந்த ரத்ததான முகாமினை நடத்தியது.சிவகாசி-செங்கமலநாட்சியாா்புரம் சாலையில் உள்ள திருமணமண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமை நேதாஜி ரத்ததான கழக ஒருங்கிணைப்பாளா் கருப்பசாமி தொடங்கி வைத்தாா்.சிவகாசி அரசு மருத்துவமனை மருத்துவா் கோகுல்பாரதி தலைமையிலான குழு 72 நபா்களிடமிருந்து ரத்ததை தானமாக பெற்றனா்.இதில் இளைஞா்கள் ஆா்வத்துடன் ரத்தத்தை தானமாக அளித்தனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT