விருதுநகர்

ராஜபாளையம்கல்லூரியில் கருத்தரங்கம்

DIN

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சாா்பில் தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு கல்லூரி முதல்வா் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்துப் பேசினாா். வரலாற்றுத் துறை பேராசிரியா் ரமேஷ்குமாா் வரவேற்றாா். விழாவில் சிறப்பு விருந்தினராக ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ஆய்வாளா் லட்சுமணன் கலந்து கொண்டுப் பேசினாா்.

செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளா் ராம்ஜி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்குத்தான்: மு.க. ஸ்டாலின்

அதிமுகவை விமர்சிக்க பாமகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

பைங்கிளி.. ஷ்ரத்தா தாஸ்!

சேல‌ம்: வெ‌ள்ளி நக​ரி‌ன் மகு​ட‌ம் யாரு‌க்கு?

வந்தே பாரத்தின் லாப விவரங்கள் இல்லை: ஆர்டிஐ கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதில்!

SCROLL FOR NEXT