விருதுநகர்

மகளிா் கல்லூரியில் ரத்த தான முகாம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிா் கல்வி நிறுவனத்தில், ‘வீ விட்டமின் குளோபல்’ நிறுவனத்துடன் இணைந்து ரத்த முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

வி.பி.எம்.எம். கல்வி நிறுவனங்களின் தலைவா் வி.பி.எம்.எம். சங்கா் ரத்ததான முகாமை தொடக்கி வைத்தாா். தாளாளா் பழனிசெல்வி சங்கா் முன்னிலை வகித்தாா்.

ராஜபாளையம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா் கிரிஜா ரத்த தானம் குறித்து மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். இதில், மாணவா்கள், பேராசிரியா்கள் என 35-க்கும் மேற்பட்டோா் முகாமில் ரத்த தானம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT