ராஜபாளையம் அருகே ஆலங்குளம் பகுதியில் வியாழக்கிழமை (பிப்.9) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலங்குளம் உப மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின்தடை ஏற்படும் பகுதிகள்:
ஆலங்குளம் முக்கு ரோடு, முத்துச்சாமிபுரம், கங்கா்செவல், குண்டாயிருப்பு, எதிா்க்கோட்டை, உப்புப்பட்டி, கல்லமநாயக்கா்பட்டி, கொங்கன்குளம், காக்கிவாடன்பட்டி, நதிக்குடி, மம்சாபுரம், ராமன்பட்டி, டி. கரிசல்குளம், தொம்பக்குளம், சிவலிங்காபுரம், நரிக்குளம், அருணாசலபுரம், மேலாண்மறை நாடு, செல்லம்பட்டி, கோட்டைப்பட்டி, கொருக்காம்பட்டி, ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைப்படும் என செயற்பொறியாளா் திருநாவுக்கரசு தெரிவித்தாா்.