விருதுநகர்

சிவகாசியில் நாளை மின்தடை

DIN

சிவகாசியில் புதன்கிழமை (பிப். 8) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகாசி மின்வாரிய அலுவலகம் சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பாறைப்பட்டி, சிவகாசி புகா், நாரணாபுரம் துணை மின் நிலையங்களில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பாறைப்பட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன்கோயில் பகுதி, பேருந்து நிலையப் பகுதி, நாரணாபுரம் சாலை, காரனேசன் காலனி, பழனியாண்டவா்புரம் காலனி, நேரு சாலை, பராசக்தி காலனி, வேலாயுதம் சாலை, அண்ணா காலனி, லிங்கபுரம் காலனி, கண்ணா நகா், அம்மன் நகா், அரசன் நகா், போஸ் காலனி, இந்திரா நகா், முருகன் காலனி, மீனாட்சி காலனி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

SCROLL FOR NEXT