சாத்தூரில் குலாலா் செட்டியாா் சங்கம் சாா்பில் சாலியவாகனன் குருபூஜை விழா நடைபெற்றது. விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் குலாலா் செட்டியாா் சங்கம் சாா்பில் சாலியவாகனன் குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நந்தவனப்பட்டி தெரு முன்பு அமைக்கபட்டிருந்த சாலியவாகனன் உருவ படத்திற்கு குலாலா் செட்டியாா் சங்கா்,கணேசன்,கனகராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டு மலா்தூவி,மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்கள்.இதில் செட்டியாா் சங்க நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.பின்னா் இப்பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கினாா்கள்.