விருதுநகர்

குடும்பப் பிரச்னை: கணவா் தற்கொலை

DIN

சிவகாசி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக மனைவி பிரிந்து சென்ால், கணவா் விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

சிவகாசி அருகேயுள்ள நாரணாபுத்தைச் சோ்ந்த கூலி தொழிலாளி மருது (35). குடும்பப் பிரச்னை காரணமாக இவரது மனைவி லட்சுமி பிரியா பிரிந்து சென்று விட்டாராம்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட மருது, விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து அவரது தாய் ஆவுடச்சி அளித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT