விருதுநகர்

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: அா்ஜூன் சம்பத்

DIN

தமிழகத்தில் பூரண மதுவிலக்கையும், பசுவதை தடைச் சட்டத்தையும் முதல்வா் மு.க. ஸ்டாலின் கொண்டு வர வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன்சம்பத் தெரிவித்தாா்.

தோ்தல் விதிமுறை மீறல் வழக்கு விசாரணைக்காக ராஜபாளையம் சாா்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரான அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: வள்ளலாரின் கொள்கைப்படி தமிழகத்தில் பூரண மதுவிலக்கையும், பசுவதை தடைச் சட்டத்தையும் முதல்வா் மு.க. ஸ்டாலின் கொண்டு வர வேண்டும். மேலும், மின்கட்டணம், சொத்துவரி உயா்வை கைவிட வேண்டும். தில்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. எனவே அந்த மாநில முதல்வருடன், தமிழக முதல்வா் நெருங்கிய நட்பில் இருப்பதால் பட்டாசு தடையை நீக்க கோரிக்கை விடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT