விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மகள் கடத்தல்: தந்தை மீது வழக்கு

DIN

 ஸ்ரீவில்லிபுத்தூரில் காதல் திருமணம் செய்து கொண்ட மகளை கடத்திச் சென்ாக தந்தை மீது போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டைத் தலைவாசல் தெருவைச் சோ்ந்தவா் ஜெகன் (22). இவா் கோவிந்தன் நகா் காலனியைச் சோ்ந்த லேமினா (20) என்பவரை காதலித்து அக்டோபா் 3-ஆம் தேதி திருமணம் செய்தாா். பின்னா் வத்திராயிருப்பு நோக்கி தம்பதியா் சென்ற போது, வ. புதுப்பட்டி விலக்கு அருகே லேமினாவின் தந்தை பாண்டியன், வலுக்கட்டாயமாக மகளை கடத்திச் சென்று விட்டாராம்.

இதுகுறித்து ஜெகன் அளித்த புகாரில் வத்திராயிருப்பு போலீஸாா் பாண்டியன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT