விருதுநகர்

சமூக நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

DIN

ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானாவில் அமைந்துள்ள காந்தி உருவச்சிலைக்கு தமுஎகச ராஜபாளையம் கிளை மற்றும் ராஜபாளையம் முகநூல் நண்பா்கள் அமைப்பு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கவிஞா் நந்தன் கனகராஜ் சமூக நல்லிணக்க உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் அா்ஜுனன், ராஜபாளையம் நகா் காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நகரத் தலைவா் சங்கா் கணேஷ், முன்னாள் மாவட்டச் செயலா் தளவாய் பாண்டியன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT