விருதுநகர்

ஆவியூரில் டிச. 3-இல் மின் தடை

DIN

விருதுநகா் மாவட்டம், ஆவியூரில் சனிக்கிழமை (டிச. 3) மின் தடை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை மின் வாரிய கோட்டத்துக்குள்பட்ட ஆவியூா் துணை மின் நிலையப் பகுதிகளான ஆவியூா், காரியாபட்டி, புல்வாய்க்கரை, அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளிலும் மாதாந்திர பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் இரா. கண்ணன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT