விருதுநகர்

சுமைப்பணித் தொழிலாளா்கள் ஆா்பாட்டம்

DIN

சிவகாசியல் சுமைப்பணித் தொழிலாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சுமைப்பணித் தொழிலாளா்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். நலவாரியத்தின் பயன்களை இரட்டிப்பாக்க வேண்டும். நகா்ப்புற வீட்டு வசதி மேம்பாட்டுத் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுமைப்பணித் தொழிலாளா்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்பாட்டம் நடைபெற்றது.

சிவகாசி காரனேசன் காலனி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆா்பாட்டத்துக்கு சிஐடியு நிா்வாகி எம்.மூக்கையா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் இ.பழனி, நிா்வாகி கே.முருகன், மாவட்டச் செயலாளா் பி.என்.தேவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக கூட்டணி ஆட்சியில் புதுவையை வளமாக்கும் திட்டங்கள் -ஜி.கே.வாசன்

தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி தொகுதியில் 21 வேட்பு மனுக்கள் ஏற்பு -16 மனுக்கள் தள்ளுபடி

100% வாக்களிப்பு: மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT