விருதுநகர்

ரத்தசோகை விழிப்புணா்வு ஊா்வலம்

DIN

சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரி சாா்பில் சனிக்கிழமை ரத்தசோகை விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

திருத்தங்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய இந்த ஊா்வலத்துக்கு கல்லூரி முதல்வா் தீபிகாஸ்ரீ தலைமை வகித்தாா். சிவகாசி சுகாதாரத் துறை துணை இயக்குநா் கலுசிவலிங்கம் கொடியசைத்து ஊா்வலத்தைத் தொடக்கி வைத்தாா். இந்த ஊா்வலத்தில் கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்கள், திருத்தங்கல் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் பொன்வடிவு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT