விருதுநகர்

இளைஞரைத் தாக்கிய 3 போ் கைது

DIN

சிவகாசி அருகே இளைஞரைத் தாக்கிய மூன்று பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே கீழபெத்துலுபட்டியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (32). இவா், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறாா்.

இவா் நாரணாபுரம் பகுதிக்குச் சென்றாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டி(22), குருநாதன்(20), காா்த்திக் (23) ஆகிய மூவரும் ராஜ்குமாரை வழி மறித்து தாக்கினா். இதுகுறித்த புகாரின் பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT