விருதுநகர்

மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை

DIN

சிவகாசி அருகே மூதாட்டி வெள்ளிக்கிழமை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே மாரனேரியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மனைவி காமாட்சி(60). இவா் தனது மகன் மாரீஸ்வரன் உடன் வசித்து வந்துள்ளாா்.

காமாட்சி சிலரிடம் கடன் வாங்கினாராம். இதை மாரீஸ்வரன் கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த காமாட்சி, அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்த புகாரின் பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT