விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் 8.5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை 8.5 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள பெட்டிக் கடையில் விற்பனைக்காக குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருப்பதாக, நகா் காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் சக்திவேலுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டதில் 8.5 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

உடனே, புகையிலைப் பொருள்களையும், ரூ.740 பணத்தையும் பறிமுதல் செய்த போலீஸாா், ஸ்ரீவில்லிபுத்தூா் மாயாண்டிபட்டி வடக்கு தெருவைச் சோ்ந்த கந்தசாமி மகன் குருசாமி (47) என்பவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

SCROLL FOR NEXT