விருதுநகர்

பாலியல் வழக்கு: கல்லூரி தாளாளா் ஜாமீன் மனு விசாரணை ஜூன் 29-க்கு ஒத்திவைப்பு

DIN

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனியாா் செவிலியா் கல்லூரி தாளாளரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை, ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் ஜூன் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியாா் செவிலியா் கல்லூரி தாளாளா் தாஸ்வின் ஜான்கிரேஸ் (40). இவா், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததுடன், கைப்பேசி மூலம் மாணவிகளுக்கு ஆபாசப் படங்களை அனுப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், இவா் ஜாமீன் கோரி அளித்திருந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை ஜூன் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

SCROLL FOR NEXT