விருதுநகர்

அருப்புக்கோட்டை, பரளச்சி பகுதிகளில் நாளை மின்தடை

DIN

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் பரளச்சி துணை மின்நிலையங்களில் திங்கள்கிழமை (ஜூன் 27) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை அருப்புக்கோட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் ஸ்ரீராமலிங்கா பஞ்சாலை, ஜெயராம் நகா் கிழக்கு மற்றும் மேற்கு, என்.ஜி.ஓ. காலனி, ரெயின் போ்ட் பிவிசி குழாய் நிறுவனம் உள்ள பகுதிகள், ஹெச்.டி.எஸ்.சி. ஜெயலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் உள்ள பகுதிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.

பரளச்சி துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் நெடுங்குளம், செட்டிக்குளம், கணக்கி, பாறைக்குளம், உடையநாதபுரம், நல்லாங்குளம், வண்ணாத்தியேந்தல், பரளச்சி, சேலையூா், கொள்ளங்குளம், செங்குளம், பூலாங்கால்,புரசலூா், கீழ்க்குடி, வாகைக்குளம், கள்ளக்காரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியச் செயற்பொறியாளா் இரா. கண்ணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

SCROLL FOR NEXT