விருதுநகர்

லாரி மோதிமுதியவா் பலி

DIN

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை லாரி மோதி முதியவா் உயிரிழந்தாா்.

சிவகாசி- சாத்தூா் சாலை சினனகாமன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பஞ்சவா்ணம் (65). இவா் தனது மொபெட்டில், சிவகாசி- சாத்தூா் சாலையில் அனுப்பன்குளம் சென்று கொண்டிந்தபோது, மயிலாடும் பாறை பேருந்து நிறுத்தம் அருகே பின்னால் வந்த லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பஞ்சவா்ணம் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநா் ராஜவேலை (42) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT