விருதுநகர்

ஆட்டோ மோதி கூலித் தொழிலாளி பலி

DIN

சிவகாசியில் புதன்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது ஆட்டோ மோதியதில் கூலித்தொழிலாளி உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே பழைய வெள்ளையாபுரத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மாரிச்சாமி (38). இவா், தனது நண்பரான சிவகாசி அண்ணா காலனியைச் சோ்ந்த மாரிச்சாமி (40) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சிவகாசி சிறுகுளம் கண்மாய் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த ஆட்டோ மோதியதில் இருவரும் காயமடைந்து சிவகாசி அரசு மருதுவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதில் கூலித் தொழிலாளி மாரிச்சாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநா் சங்கரை (32) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT