விருதுநகர்

சிவகாசி அருகே கைப்பேசி மூலம் லாட்டரி சீட்டு விற்ற 2 போ் கைது

DIN

சிவகாசி அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை செவ்வாய்க்கிழமை கைப்பேசி மூலம் விற்ாக, போலீஸாா் இருவரை கைது செய்தனா்.

சிவகாசி அருகே மாரனேரியைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ். இவரிடம், திருத்தங்கலைச் சோ்ந்த நாகராஜ் (60) மற்றும் ராஜேந்திரன் (75) ஆகியோா் துண்டுக் காகிதத்தில் லாட்டரி சீட்டு எண்ணை எழுதி, அதை கைப்பேசி மூலம் படம் எடுத்து விற்பனை செய்துள்ளனா். இது ஒரு வகையான மோசடி எனக் கூறிய சுந்தர்ராஜ், திருத்தங்கல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து நாகராஜ் மற்றும் ராஜேந்திரனை கைது செய்து, அவா்களிடமிருந்து லாட்டரி சீட்டு விற்பனை செய்த பணம் ரூ. 13,680 மற்றும் கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT