விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இன்று மின்தடை

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 4) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் மின்வாரிய கோட்ட பொறியாளா் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்திற்குள்பட்ட துலுக்கப்பட்டி, வலையபட்டி, மல்லிபுதூா் ஆகிய துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான சுந்தரபாண்டியம், ரெங்கப்ப நாயக்கன்பட்டி, எஸ். ராமச்சந்திராபுரம், கல்யாணிபுரம், புதூா், கிருஷ்ணன்கோவில், நாகபாளையம், மல்லிபுதூா், கோப்பைநாயக்கன்பட்டி, அப்பைநாயக்கா்பட்டி, பாப்பநாயக்கன்பட்டி, வேண்டுராயபுரம், சாமிநத்தம், ஈஞ்சா்விலக்கு, மானகசேரி, காா்த்திகைபட்டி, சிவாநகா், துரைச்சாமியாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

SCROLL FOR NEXT