விருதுநகர்

பந்தல்குடி, பாளையம்பட்டியில் இன்று மின்தடை

DIN

பந்தல்குடி, பாளையம்பட்டியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 1) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் இரா. கண்ணன் தெரிவித்திருப்பதாவது: பந்தல்குடி துணை மின்நிலையப் பகுதிகளான பந்தல்குடி, டி. நமச்சிவாயபுரம், காசிலிங்காபுரம், மோடுரெட்டிபட்டி, நெடுங்குளம், பூசாரெட்டிபட்டி, மேட்டுப்பட்டி மெயின்பஜாா், லிங்காபுரம், பெரியதும்முகுண்டு, ஆண்டிபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், பாளையம்பட்டி துணை மின்நிலையப் பகுதிகளான கோவிலாங்குளம், கட்டங்குடி, புதுப்பட்டி, எர்ரம்பட்டி, பிள்ளையாா் தொட்டியான்குளம் மற்றும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன. எனவே இப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT