விருதுநகர்

மல்லிபுதூா் பகுதியில் இன்று மின்தடை

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்தில் உள்ள மல்லிபுதூா் துணை மின் நிலையத்திற்குள்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன.25) பராமரிப்புப்பணிகள் நடைபெற உள்ளன. இதனால் மல்லிபுதூா், மல்லி ஏரியா, நாகபாளையம், மாயத்தேவன்பட்டி, அப்பநாயக்கன்பட்டி, நக்கமங்கலம், மானகசேரி, கோப்பைநாயக்கன்பட்டி, வேண்டுராயபுரம், சாமிநத்தம், ஈஞ்சாா், ராஜாநகா், சிவாநகா் காா்த்திகைபட்டி ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது. மின் வாரிய கோட்ட செயற்பொறியாளா் லெ.சின்னத்துரை இத்தகவலைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT