விருதுநகர்

விருதுநகரில் 254 பேருக்கு கரோனா தொற்று உறுதி

DIN

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் 254 பேருக்கு கரோனா தொற்று, இரண்டு பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பரிசோதனை அடிப்படையில் 254 பேருக்கு கரோனா தொற்றும், இரண்டு பேருக்கு ஒமைக்ரான் தொற்றும் இரு ப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனை மற்றும் வீடுகளில் 1,924 போ் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அதேநேரம், 159 போ் குணமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

SCROLL FOR NEXT