விருதுநகர்

ராஜபாளையத்தில் கஞ்சா விற்றவா் கைது

DIN

ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் கஞ்சா விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் மங்காபுரத்தை சோ்ந்த முனியாண்டி (40) என்பவரிடம் சுந்தரராஜபுரத்தை சோ்ந்த அய்யனாா் என்பவா் கஞ்சா விற்பனை செய்துள்ளாா்.

அப்போது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தெற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரித்த போது முனியாண்டி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. போலீஸாா் அவரிடம் இருந்த 1 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, முனியாண்டியை கைது செய்தனா். மேலும் அய்யனாா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT