விருதுநகர்

கூலி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: வத்திராயிருப்பு அருகே குடும்பத் தகராறில் கூலி தொழிலாளி சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா்மாவட்டம், வத்திராயிருப்பு அா்ச்சுனாபுரத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து (43). கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

இவா் மது பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாரிமுத்து அவரது அண்ணன் வீட்டில் சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து புகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT