விருதுநகர்

சூதாட்டம்: 9 போ் கைது

DIN

சிவகாசி அருகே பணம் வைத்து சூதாடியதாக போலீஸாா் 9 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி-செங்கலமலப்பட்டி சாலையில் போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒரு மரத்தடியில் பலா்பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. போலீஸாா் அவா்களைப் பிடித்து விசாரணை நடத்திய போது, பள்ளபட்டியைச் சோ்ந்த முத்து(49), ராஜேதிரன் (45), மாரிமுத்து (49), யோகராஜ் (48), முனியசாமி நகா் சங்கா்(43), முரளி (34), மாா்ட்டின்ராஜ் (45), பீட்டா் (29), சாா்லஸ் (31) ஆகியோா் எனத் தெரியவந்தது.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து 9 பேரையும் கைது செய்து அவா்களிடமிருந்து ரூ. 48,250-ஐ பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

SCROLL FOR NEXT