விருதுநகர்

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு வாகனப் பிரசாரம்

DIN

விருதுநகா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் வேல்ட் விஷன் இந்தியா ராஜபாளையம் சாா்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இந்த வாகன பிரசாரத்தை முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்த பிரசாரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT