விருதுநகர்

காா் மோதி தொழிலாளி சாவு

DIN

திருத்தங்கலில் புதன்கிழமை காா் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (47). இவா், கேரளாவில் தொழிலாளியாக வேலைபாா்த்து வந்தாா். இவா் தனது இருசக்கர வாகனத்தில் திருத்தங்கல்- செங்கமலநாச்சியாா்புரம் சாலையில் சென்று கொண்டிருந்த போது காா், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இவா் இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது மனைவி லட்சுமி அளித்த புகாரின் பேரில் காா் ஓட்டுநா் புண்ணியமூா்த்தியை (22) போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT