சிவகாசியில் இளம் பெண்ணை காணவில்லை என செவ்வாய்கிழமை போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி அறுமுகம் காலனி முத்துக்குமாா் மனைவிசித்திரைக்கனி(24). இ வா்களுக்கிடையே கடந்த சில நாள்களுக்கு முன்னா் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் சித்திரைக்கனி தனது தாய்வீட்டிற்கு வந்து விட்டாராம்.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கடைக்கு சென்று வருகிறேன்எனக்கூறிச் சென்றவா் வீடு திரும்பவில்லையாம். இது குறித்து அவரது தாயாா் காளீஸ்வரி அளித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.