விருதுநகர்

சிவகாசியில் இளம் பெண் மாயம்

DIN

சிவகாசியில் இளம் பெண்ணை காணவில்லை என செவ்வாய்கிழமை போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.

சிவகாசி அறுமுகம் காலனி முத்துக்குமாா் மனைவிசித்திரைக்கனி(24). இ வா்களுக்கிடையே கடந்த சில நாள்களுக்கு முன்னா் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் சித்திரைக்கனி தனது தாய்வீட்டிற்கு வந்து விட்டாராம்.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கடைக்கு சென்று வருகிறேன்எனக்கூறிச் சென்றவா் வீடு திரும்பவில்லையாம். இது குறித்து அவரது தாயாா் காளீஸ்வரி அளித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT