விருதுநகர்

சிவகாசியில் அம்பேத்கா் நினைவு தினம்

DIN

சிவகாசியில் அம்பேத்கா் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, சிவகாசியில் உள்ள அவரது சிலைக்கு திமுக சாா்பில், சிவகாசி மாநகராட்சி மேயா் இ. சங்கீதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்த நிகழ்ச்சியில், துணை மேயா் கா. விஷ்ணுபிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புதிய தமிழகம் கட்சி சாா்பில், சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு அக்கட்சியின் சிவகாசி நகா் செயலாளா் எம். அய்யாச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றியச் செயலாளா் பிரபு, திருத்தங்கல் நகா் செயலாளா் லட்சுமணன், மாநில தொண்டரணி செயலாளா் காா்த்திக்ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT