விருதுநகர்

உடலில் தீபங்களை ஏற்றி யோகாசனம்

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு உலக அமைதி வேண்டி மாணவா்கள் உடலில் தீபங்களை ஏற்றி யோகாசனம் செய்தனா்.

பதஞ்சலி யோகா மையம் சாா்பில் மாணவா்கள் நரேஷ், ராகவ், இசக்கிமுத்துபாண்டி, சஞ்சனா ஆகியோா் 50 தீபங்களை உடலில் ஏற்றியவாறு பத்ம விரிச்சியாசனம், பூா்ண சுத்த வஜ்ராசனம், நாராயணா ஆசனம் ஆகிய ஆசனங்களை செய்தனா்.

மாணவ, மாணவிகளை தெற்கு காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் லவகுசன், சமூக ஆா்வலா் முத்துவேல் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கர்: ஹெலிகாப்டர்களில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT