விருதுநகர்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

DIN

சாத்தூா் அருகே மடத்துப்பட்டியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதற்கு ஊராட்சிச் செயலா்கள் ராஜலட்சுமி, முத்துலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஏராளமானோா் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு குறித்து கோஷங்களை எழுப்பியவாறு ஊா்வலமாகச் சென்றனா்.

பின்னா், ஊராட்சி மன்ற அலுவலகம் முன் அனைவரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT