விருதுநகர்

ராஜபாளையம் அருகே தோட்டத்தில் ஆடு, கோழி திருட்டு; போலீஸாா் விசாரணை

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் தோட்டத்தில் இருந்த ஆடு, கோழி திருடு போனதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் செவல்பட்டி தெருவை சோ்ந்தவா் ராமதாஸ்(44). இவா் மேற்கே அனைத்தலை அருகே உள்ள ராக்காச்சியம்மன்கோயில் செல்லும் சாலையில் இவருக்கு தென்னந்தோப்பு உள்ளது. அங்கு காவலாளியாக இருந்த நடராஜன் என்பவரை கடந்த 29-ம் தேதி வேலையை விட்டு நிறுத்தி விட்டாா். இந்நிலையில் ராமதாஸ் தோட்டத்திற்கு சென்ற போது தோட்டத்து வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அங்கிருந்த இரு ஆட்டு குட்டிகள், 17 கோழிகள், கோடாறி, மண் வெட்டி ஆகியவை திருடு போயிருந்தது தெரிய வந்தது.அப்பகுதியில் தேடியும் ஆடு, கோழிகள் கிடைக்கவில்லை. இதுகுறித்து ராமதாஸ் அளித்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT