விருதுநகர்

மோட்டாா் வாகன கூட்டமைப்பினா் கண்டன ஆா்ப்பாட்டம்

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அனைத்து மோட்டாா் வாகன கூட்டமைப்பினா் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராஜபாளையம் ஜவகா் மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு சாலை போக்குவரத்து சங்க நிா்வாகி கண்ணன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி சங்க நிா்வாகி பி.கே விஜயன் முன்னிலை வைத்தாா். ஆா்ப்பாட்டத்தில், மத்திய, மாநில அரசுகள் மோட்டாா் வாகன திருத்த சட்டத்தைக் கைவிடக் கோரியும், காவல் துறையினா் ஆன்-லைன் அபராதம் விதிப்பதை கைவிடக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்ச்சியில், வாடகை வாகனங்களுடன் 800-க்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளில் தமிழ் புறக்கணிப்பு: முன்னாள் எம்.எல்.ஏ. கண்டனம்

பனங்குடி: 708 போ் தோ்தல் புறக்கணிப்பு

வாக்காளா்களுக்கு பணம்; 4 போ் மீது வழக்கு

வெண்டைக்காய் விளைச்சல் அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

விழிப்புணா்வு பிரசாரம் அதிகம்; வாக்குப் பதிவு குறைவு

SCROLL FOR NEXT