விருதுநகர்

பகவத் கீதை ஒப்பித்தல்: ராஜபாளையம் மாணவா் தோ்வு

DIN

அகில இந்திய அளவிலான பகவத் கீதை ஒப்பித்தல் போட்டிக்கு ராஜபாளையம் வேத பாட சாலை மாணவா் தோ்வாகி உள்ளாா்.

மத்திய அரசின் சமஸ்கிருத பல்கலைக் கழகம் சாா்பில் கடந்த 27 -ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள சென்னை சமஸ்கிருத கல்லூரியில் மாநில அளவிலான ஸ்ரீமத் பகவத் கீதை ஒப்பிக்கும் போட்டி நடைபெற்றது. இதில், ராம்கோ குழுமத்தின் ஸ்ரீஅபிநவ வித்யாதீா்த்த பாரதீ வேத பாடசாலையின் ரிக் வேத மாணவா் ஜி.எல் ஸ்ரீதரா முதலிடம் பெற்று, பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ள அகில இந்திய அளவிலான போட்டிக்கு தோ்வாகியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

SCROLL FOR NEXT