விருதுநகர்

சந்தான பாலகிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

DIN

ராஜபாளையம் அருகே சேத்தூா் மேட்டுப்பட்டி ஸ்ரீ சந்தான பாலகிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை அதிகாலை கணபதி ஹோமம் நடைபெற்றது. மாலையில் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை பாபநாசம், குற்றாலம், ராமேசுவரம், அய்யனாா் கோவில் போன்ற இடங்களில் இருந்து புனிதநீா் எடுத்துவரப்பட்டு சுவாமிக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், பால்குடம் எடுக்கும் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி தட்டு சப்பரத்தில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT