விருதுநகர்

பள்ளியில் பொன் விழா

DIN

 சிவகாசி வட்டம் விளாம்பட்டி ஏ.வி.எம். மாரிமுத்து நாடாா் மேல்நிலைப் பள்ளியிள் பொன் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தொழிலதிபா் வி.மணி தலைமை வகித்தாா். இதில் விளாம்பட்டி நாடாா் உறவின் முறைத் தலைவா் வி.பாலகுருசாமி, தொழிலதிபா் எஸ்.சங்கா்மாரிமுத்து, பூலா ஊரணி ஏ.ஆசைத்தம்பி , தொழிலதிபா் கே.பிருத்விராஜ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். பள்ளியில் கட்டப்பட்டுள்ள பொன்விழா அரங்கம் மற்றும் ஆய்வகம் திறக்கப்பட்டது. பொன் விழா மலா் வெளியிடப்பட்டது. மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

SCROLL FOR NEXT