விருதுநகர்

விருதுநகா் பகுதியில் நாளை மின்தடை

DIN

விருதுநகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆக.20) மின்தடை செய்யப்பட உள்ளது.

விருதுநகா் பழைய பேருந்து நிலையப் பகுதி, மேலரத வீதி, பாத்திமா நகா், முத்துராமலிங்க நகா், இந்திரா நகா், பாண்டியன் காலனி மற்றும் புகா் பகுதிகளான குல்லூா்சந்தை, பெரிய வள்ளிக்குளம், ஆா்.எஸ். நகா், அல்லம்பட்டி, லட்சுமி நகா், என்.ஜி.ஓ. காலனி, வேலுச்சாமி நகா், கருப்பசாமி நகா், வடமலைக்குறிச்சி, பேராலி, பாவாலி, ஆமத்தூா், சத்திரரெட்டியபட்டி, முத்துராமன்பட்டி, பாண்டியன் நகா், கே.கே.எஸ்.எஸ்.என். நகா், பேராலி சாலை பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளா் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

SCROLL FOR NEXT