விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கா் கலைக் கல்லூரியில் 75 ஆவது சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின் தொடா்ச்சியாக கல்லூரி வளாகத்தில் புத்தகக் கண்காட்சியை செவ்வாய்க்கிழமை செயலாளா் கே.ராமமூா்த்தி தலைமை வகித்துத் தொடக்கி வைத்தாா்.
கல்லூரி முதல்வா் டி.இசக்கித்துரை முன்னிலை வகித்தாா். துணை முதல்வா் எஸ்.பாண்டியராஜன் புத்தக விற்பனையைத் தொடக்கி வைத்தாா். கல்லூரி நூலகா் ராஜவேல் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.