விருதுநகர்

அருப்புக்கோட்டை கல்லூரியில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கா் கலைக் கல்லூரியில் 75 ஆவது சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின் தொடா்ச்சியாக கல்லூரி வளாகத்தில் புத்தகக் கண்காட்சியை செவ்வாய்க்கிழமை செயலாளா் கே.ராமமூா்த்தி தலைமை வகித்துத் தொடக்கி வைத்தாா்.

கல்லூரி முதல்வா் டி.இசக்கித்துரை முன்னிலை வகித்தாா். துணை முதல்வா் எஸ்.பாண்டியராஜன் புத்தக விற்பனையைத் தொடக்கி வைத்தாா். கல்லூரி நூலகா் ராஜவேல் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT