விருதுநகர்

ராஜபாளையம் கோயிலில் ஜமாபந்தி விருந்து

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறைக்கு உள்பட்ட மாயூரநாத சுவாமி கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன், திமுக நகரச் செயலாளா் ராமமூா்த்தி, மாவட்ட மகளிா் அணிச் செயலாளா் சுமதி ராமமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டு நூற்றுக்கு மேற்பட்டவா்களுக்கு சமபந்தி விருந்து அளித்தனா்.

பின்பு கோயில் வளாகப் பகுதியைப் பாா்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் அப்பகுதியில் குளிரூட்டப்பட்ட திருமண மண்டபம் கட்டுவது தொடா்பாக செயல் அலுவலருடன் ஆலோசனை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

SCROLL FOR NEXT