மல்லிபுதூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.16) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மல்லிபுதூா், நாகபாளையம், மாயத்தேவன்பட்டி, அப்பநாயக்கன்பட்டி, நக்கமங்கலம், மாகைசேரி, கோப்பையநாயக்கன்பட்டி, வேண்டுராயபுரம், சாமிநத்தம், ஈஞ்சாா், ராஜா நகா், சிவா நகா், காா்த்திகைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என கோட்ட செயற்பொறியாளா் சின்னத்துரை தெரிவித்துள்ளாா்.