விருதுநகர்

எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டி சிறப்புத் தொழுகை

DIN

தமிழக முன்னாள் முதல்வரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும் என திங்கள்கிழமை சிவகாசியில் உள்ள முத்துல்லாஷா தா்ஹாவில் ஜியாரத் என்ற சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இந்த தொழுகையில் அதிமுக அவைத்தலைவா் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சரும் அதிமுக அவைத் தலைவரும், அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் மான்ராஜ் மற்றும் அதிமுகவினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT